பட்டாவில் திரியும் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்!


தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களை 30.06.23 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டா வாகனத்தில் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூட ஏற்றுக்கொள்ளாத தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் எந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுகம் இல்லாத நிலையில் மக்கள் மத்தியில் பயிணித்து வருகின்றார்கள்.

அண்மையில் யாழ்ப்பாதணத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்க்பட்ட சம்பவத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு பட்டாவகை வாகனத்தில் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளமையினை காணக்கூடியதாக இருக்கின்றது

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *