Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Year: 2024

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தம் எடுத்தல்!

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தம் எடுத்தல் உட்சவம் இன்று (13.05.2024)  மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 6 ஆம் திகதி பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை உப்பு நீரில்…

திருகோணமலையில் முள்ளியவாய்க்கால் கஞ்சி வழங்கியவர் கைது!

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுக்கஞ்சி வழங்கியமைக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் ஹரிஹரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 12.05.2021 காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்த நிலையில், மாலை அவர் கைது…

நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதே அனைவரின் முன் உள்ள சவாலாகவும்!

திறந்த பொருளாதாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சரை உலகமே பாராட்டியது. ஆனால் அந்த பொருளாதாரம் ஜே.ஆர். ஜனாதிபதி ஜயவர்தனவால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் திறந்த பொருளாதாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க்க அனுமதிக்கப்படவில்லை” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டை உயர் நிலைக்கு கொண்டு செல்வதே…

முள்ளிவாய்க்காலில் பிதிர்கடன் செய்ய அழைப்பு!

இரண்டாவது வருடமாகவும் பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு மக்களை பங்குபெற்றுமாறு அழைப்பு தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற உள்ளதாக நேற்றைய தினம்(11)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தனர்  இந்நிலையில்  இம்முறையும் இரண்டாவது ஆண்டாக முள்ளிவாய்க்காலில்  உயிரிழந்த…

15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பு!

ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது- 15ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பை விடுத்துள்ள நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு  தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்துள்ள பகுதியில் இன்றையதினம் சிரமதான பணியும் நினைவேந்தல் நிகழ்வுக்கான  அழைப்பும் விடுக்கும் ஊடக சந்திப்பும் இன்று மாலை இடம்பெற்றது….

முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது!

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். 08.05.2024 வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம்…

புதுக்குடியிருப்பில்  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றையதினம்(08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு  பகுதியில் சட்டவிரோத…

 சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு ”முல்லையின் வீரமங்கை” பட்டம் !

08.05.2024 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீசெயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம்  வழங்கி கௌரவித்துள்ளார்கள். இந்த கௌரவ நிகழ்வு முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. முன்னதாக அகிலத்திருநாயகி உள்ளிட்ட விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்…

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 25 புதிய கிராமஅலுவலகர் நியமனம்(விபரம் உள்ளே)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நட்டில் 2100 கிராம அலுவலகர்களுக்கான புதிய நியமன கடிதங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின் படி பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்ற 2100 விண்ணப்பதாரிகளுக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள்…

கரவெட்டி-யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல்!

ஆலயங்களில் நடைபெறும் மேசடிகளை கண்டுகொள்ளாத திணைக்களங்கள்வடமாகாணத்தில் உள்ள ஆலயங்களில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின் உள்ள திணைக்களங்கள் சரியான நடவடிக்கை எடுக்கத்தவறுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றார்கள்.யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பானது ஆலயத்தின் தலைவரான (ஓய்வு பெற்ற கிராம அலுவரும் முழுத்தீவுக்குமான சமாதான…