முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!
புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு இன்றையதினம் (01.03.2024) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் தலா 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் தமிழ் தேசிய மக்கள்…
முள்ளியவளையில் பொலீசார்மீது தாக்குதல் தப்பிச்சென்ற சந்தேக நபர்கள்!
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணீரூற்று கணுக்கேணி சந்திக்கு அருகில் இரவு கடமையில் நின்ற பொலீஸ் உத்தியோகத்தர் மீது அடையாளம் தொரியாத நபர்கள் மோட்டார் சைக்கிலால் பொலீஸ் உத்தியோகத்தர் மீது மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணுக்கேணி சந்தி பகுதியில் நேற்று இரவு (29-02-24) கடமையில் நின்ற பொலீஸ் உத்தியோகத்தர்கள்…
புதுக்குடியிருப்பு விற்பனை முகவர் ஊடாக பல இலட்சம் அதிஸ்டங்கள்!
இலங்கையில் உள்ள தேசிய லொத்தர் சபையின் லொத்தர் சீட்டிழுப்பு ஊடாக பல மக்கள் இலட்சாதிபதியாகி பணப்பரிசுகளை வென்று வருகின்றார்கள். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்வேட் விற்பனை முகவர் பல்வேறு விற்பனை முகவர் நிலையங்கள் ஊடாக அதிஸ்டலாப சீட்டினை விற்பனை செய்து வருகின்றார். இவர் விற்பனை நிலையம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு,முள்ளியவளை பகுதிகளில் முகவர்கள் ஊடாக விற்பனை…