Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: November 2023

முள்ளிவாய்க்கால் மேற்கில் பாரிய கிடங்கினை தோண்டிய பொலீசார்!

இரண்டுநாட்களாக முள்ளிவாய்க்காலில் தோண்டிய பொலீஸ் இறுதியில் ஏமாற்றம்!முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்களை தேடி பொலீசார் மேற்கொண்ட இரண்டு நாட்களான தோடுதல் முயற்சியில் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதியினை மூடிவிடுமாறு நீதிபதி அறிவித்துள்ளார். போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து…

கொக்குத்தொடுவாயில் இதுவரை 30 மனித உடலங்கள் மீட்பு!

இன்று(24.11.23)  5 ஆவது நாளாக தொடர்ந்த அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் முற்றுமுழுதாக எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்கள்,குண்டுசிதறல்கள் ஒன்றும் மாக்கர் பேனா ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அகழ்வு பணியின் 5 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று 24.11.23 முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வு பணிஒருபுறம் நடைபெற்று இருக்க…

முல்லைத்தீவில் பொலீசாரின் நரித்தனம்-தடைகோரி நீதிமன்றத்தினை நாடிய பொலீஸ்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளினை தடைசெய்ய பொலீசார் நீதிமன்றத்தினை நாடல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி பொலீசார் நீதமன்றத்தினை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 13ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகிக்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் மாவீரர் நாளினை தடைசெய்ய…

இந்தியஇழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு – போராட்டம்!

24.11.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடைசெய்யகோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி மனு கையளித்துள்ளார்கள். வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளை உடனடியாக தடைசெய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…

அகிலத்திருநாயகிக்கு மாவட்ட செயலகத்தினால் கௌரவிப்பு!

நவம்பர் மாதம் முற்பகுதியில் பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  500 மீற்றர் நெடுந்தூர ஓட்டம், 5,000 மீற்றர் நெடுந்தூர விரைவு நடை ஆகிய…

யானை உயிரிழப்பு கஸ்ரப்பட்ட விவசாயி சிறையில் அடைப்பு!

யானை உயிரிழப்பு காணிஉரிமையாளர் சிறையில் அடைப்பு!முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது இந்த சம்பவம் கடந்த 22-11-23 இரவு இடம்பெற்றுள்ளதுசுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.யானையின் உயிரிழப்பு தொடர்பில் உள்ள தீவு மாவட்ட வன…

வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!

கிளிநொச்சியில் இருந்து வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண்ஒருவர் கடந்த 15.11.2023 அன்று தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரையம் குறித்த பெண் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட…

முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட பொருட்களை தேடி!

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டு நடவடிக்கை! போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

புதுக்குடியிருப்பில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒரு வரை பாலியல் துஷ்பிரிபத்துக்கு உட்படுத்திய இளைஞன் கைது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 அகவை பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள்18-11-23 அன்று பாடசாலை சென்ற சிறுமியை காணவில்லை என தாயாரால் புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது….

முள்ளியவளையில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு!

மாவீரர் நாளினை முன்னிட்டு 21.11.2023 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 150 மாவீரர் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.தாயக மற்றும் புலம்பெயர்ந்தோர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வானது முன்னதாக மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து…