மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பங்கு பற்றிய வீரர்களுக்கான சீருடைகள் வழங்கிவைப்பு!
2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் முல்லை கல்வி வலயத்தினை பிரதிநித்துவப்படுத்தி விசுவமடு பாரதிமகாவித்தயாலயத்தினை சேர்ந்த 42 மாணவர்கள் தடகள விளையாட்டு போட்டியில் பங்கு பற்றியதுடன் தேசியமாட்டத்திற்கும் தெரிவாகியுள்ளார்கள். விசுவமடு பாரதிமகாவித்தியாலயம் வலய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் முன்னிலையில் திகழ்ந்து மாகாண மட்டத்திலும் மாணவர்கள்…
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்!
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது சிரமதான பணி தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை…
துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை!
வடக்கில் 213 பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் இல்லை துணுக்காயில் மட்டும் 29 பாடசாலைகளாம்- -தகவல் அறியும் சட்டமூலத்தில் அம்பலம்தெரியவந்துள்ளது.வட மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலையங்களைச் சேர்ந்த 213 பாடசாலைகள் நிரந்தர அதிபர்கள் இல்லாமல் இயங்குவதாக தகவல் அறியும் சட்டமூலம் தெரியவந்துள்ளதுஇதன் பிரகாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 13 அதிபர் வெற்றிடங்களும் வலிகாமம் கல்வி வலயத்தில்…
முல்லைத்தீவு -மருத்துவ மனைகளில் சிற்றூழியர்களின் பணி புறக்கணிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் . நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று 01-11-23. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள் அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில்…