Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: October 2023

முல்லைத்தீவில் வீட்டு காணியிலிருந்து செல் மீட்பு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டு காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை உரிமையாளரினால் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து முல்லைத்தீவு பொலிசாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது….

முல்லை நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (14.10.2023) மாலை 5.30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வந்த மூவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை விட்டு…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை இருவர் கைது!

நாவற்காடு பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4 கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,  முல்லைத்தீவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விமானப்படை…

விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சரால் தொடங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வின் தொடக்க நிகழ்வு 14.10.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையினை மேற்கொண்டு வெள்ளம்இவறட்சிஇகாட்டுயானை மற்றும் நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது இழப்பினை சந்தித்த விவசாயிகளுக்கான மதிப்பீட்டுப்பணிகள்…

கொக்குத்தொடுவாய் வடக்கில் 110 தென்னைகளை அழித்த காட்டுயானைகள்!

கொக்குத்தொடுவாய் வடக்கில் நூற்றுக்கணக்கான தென்னம்பிள்ளைகளை அழித்த காட்டுயானை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதர பயிரான தென்னை மரங்களை அழித்துள்ளன.நேற்று (13.10.23) இரவு குறித்த கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னந்தோட்டசெய்கையினையே வாழ்வாதராமக மேற்கொண்டுவரும் தெங்கு செய்கையாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது கொக்குத்தொடுவாய் வடக்கு…

வடக்கில் புகையிரதத்தில் மோதி 17 மடுகள் பலி!

வடமாகாணத்தில் ஆனையிறவு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 17 மாடுகள்உயிரிழந்துள்ளன.இந்த சம்பவம் 13.10.23 நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ் கொழும்பு புகையிரதத்தில் மோதுண்டே 17 மாடுகள் உயிரிழந்துள்ளன.வடக்கில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை இல்லாத நிலையில் கால்நடைகளை மக்கள் வீதிகளிலும் சிறிய பற்றைக்காடுகளிலும் மேச்சலுக்காக விடுகின்றார்கள் இவ்வாறான நிலையில் சுமார் தலா ஒரு இலட்சம் பெறுமதியான 17 ஊர்…

குளம்-சரியான கண்காணிப்பு இல்லை விவசாயிகள் கவலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள குஞ்சுக்கோடாலிக்கல்லு குளம் 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இந்த புனரமைப்பு பணிகளில் திருப்த்தி இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள 48 குளங்கள் உலக வங்கியின் நிதி உதவித்திட்டத்தில்…

புதுக்குடியிருப்பில் காட்டுயானைகளின் தொல்லை பல தென்னை மரங்கள் அழிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டுயானைகளால் மக்களின் பயன்தரு தென்னைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.தற்போது மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் யானைகளின் அட்டகாசம்கள் அதிகரித்துள்ளன.நெற்செய்கை விதைப்பு காலம் தொடங்கியுள்ளதால் கிராமங்களுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றதுஇந்த நிலையில் புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்திற்குள் புகுந்துகொண்ட காட்டுயானைகள் மக்களின் பயன்தரு தென்னைமரங்களை அழித்து நாசம் செய்துள்ளன. ஒரு பயனாளரின் 40 தென்னைகளை நாசம்…

முல்லைத்தீவில் ஒரு மத்திய பேருந்து நிலையம் இயங்கும் நடவடிக்கையில்!

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் முதலாம் கட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் இதுவரை…

கோவில் காணியில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் வியாழக்கிழமை (12) குறித்த கிணற்றை துப்பரவு செய்த போது இவ்வாறு அதிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதன் போது, LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56…