முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில் கடற்படையினர் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு கோட்டபாய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படையினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையினை சேர்ந்த குறித்த கடற்படையினன் முல்லைத்தீவு கோட்டபாய கடற்படைத்தளத்தில் பணியாற்றி வந்துள்ளார் இவர் 15.04.23 அன்று தூக்கத்திற்கு சென்றவர் உயிரிழந்த நிலையில் 16.04.23 இன்று காலை…
-
புகையிரத கடவை ஊழியர்கள் பொலீசாரின் அடிமைகளாக!
.
வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றிய தலைவர் எஸ்.ஜெ.றொஹொன்றாஜ்குமார். 13.04.23 இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2011…
-
உடையார் கட்டில் நிமோனியா காச்சலால் பீட்டிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு அகவை சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று 13.04.23 உயிரிழந்துள்ளார். நேற்று 12.04.23 இரவு சிறுவனுக்கு சளிகாச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக…
-
வள்ளிபுனம் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடலம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது. 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய…
-
இலங்கையின் மூத்த மற்றும் ஆழுமைகொண்ட தமிழ் ஊடகவியலாளர் இயற்கையெய்தினார்!
.
இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார். ஊடக ஆளுமை இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் இன்று புதன்கிழமை(12)…
-
புதுக்குடியிருப்பு இளைஞன் உள்ளிட்ட நால்வர் கப்பலேறி அமெரிக்கா செல்லமுயற்சி!
.
ஊழியர்கள் போல மாறுவேடமிட்டு கப்பலேறி அமெரிக்கா செல்ல முயன்ற நான்கு இளைஞர்கள்களை கப்பல் அதிகாரிகள் இனம் கண்டு பிடித்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இரகசியமான முறையில் கப்பல் ஒன்றில் ஏறியதாகக்…
-
ஓட்டிசுட்டான் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஒரிவரின் பழிவாங்கல் நடவடிக்கை!
.
ஓட்டிசுட்டான் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஒரிவரின் பழிவாங்கல் நடவடிக்கையால் இளைஞன் பாதிப்பு! முல்லைத்தீவு முத்தையன் கட்டு பகுதியினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீதான தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியேகத்தர் ஒருவர் இளைஞர்கள் இருவர்…
-
முல்லைத்தீவு கடலில் நடைபெற்ற படகோட்ட போட்டிகள்!
.
ஈஸ்டர்பெருவிழாவினை முன்னிட்டு இன்று 09.04.23 உயிர்பு விழாவில் முல்லைத்தீவு பங்கு சார்ந்த இளையோர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடலில் படகு ஓட்டப்போட்டி முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் இருந்து தீர்த்தக்கரை கடற்கரை வரை சென்றுவருதல் என படகு போட்டி…
-
நந்திக்கடலில் படகுஓட்டப்போட்டியில் ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் பண பரிசிலினை தண்டிசென்ற முத்தையன் கட்டு படகுகள்!
.
புதுவருகடத்தினை முன்னிட்டு நடைபெற்ற படகுபோட்டி மற்றும் மாண்டுவண்டில் சவாரி! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வற்றாப்பளை கண்ணகி மாட்டுவண்டில் சவாரி சங்கத்தினர் நடத்தும் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் கடந்த 08.04.2022 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன்…
-
முல்லைத்தீவில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்!
.
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு கழகங்களினால் பல்வேறு இடங்களில் தொடர் போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டினை ஊக்கிவி;க்கும்நோக்கில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் விளையாட்டு துறை மற்றும் கழகங்களின் பங்களிப்புடனும்…