Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் பிரண்ட வாகனம்!

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் குறுக்கறுத்த நாய்க்கு வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த சம்பவம் இன்று 13.05.23 காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து இரணைப்பாலை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய பட்டாவகையான வானம் ஒன்று பிரதேச…

இடியன் துப்பாக்கியுடனும் கசிப்புடனும் பதுக்குடியிருப்பு வாசி கைது!

கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் இடியன் துப்பாக்கி கசிப்புடன் ஒருவர் கைது!முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி மற்றும் கசிப்பு என்பனவற்றுடன் புதுக்குடியிருப்பினை சேர்ந்த நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 09.05.23 நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில்  20 லீற்றர்…

உடையார் கட்டில் வீதியால் சென்ற பெண்ணின் பணப்பையினை கொள்ளையடித்த கும்பல்!

உடையார்கட்டு பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் லட்சகணக்கான பணத்தினை கொள்ளையடித்த மோட்டார்சைக்கில் கும்பல் முல்லைத்தீவு புதுக்குடியிருபு;பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பபையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று 09.05.23 நேற்று பதிவாகியுள்ளது. குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த…

புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களின் 14ஆம் அண்டு நினைவு எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினையும் கஞ்சிக்காக அலைந்த மக்களின் நினைவுகளை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற நோக்கிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 10.05.23 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு…

முல்லைத்தீவு பரந்தன்வீதியில் விபத்துஇளைஞன்பலி-மாடுகளை மோதி தள்ளிய மோட்டார்சைக்கில்!

கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று (09.05.23) அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் சிறு காயங்களுக்குள்ளானார்.சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன. 18 வயதுடைய புளியம்பக்கடை பகுதியைச்…

ஏமன் நாடு வைத்த ‘மொச்சா’ புயல் முல்லைத்தீவிற்கு தாக்கம் வருமா!

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நாளை (08.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அன்றைய தினமே இது புயலாக மாற்றம் பெறும். இப்புயலுக்கு ஏமன் நாட்டின் பெயரான…

ஒட்டுசுட்டானில் இறைச்சிவைத்திருந்த குற்றச்சட்டில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் இறைச்சியினை விற்பனை செய்யும் நோக்கில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் வைத்திருந்த நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசாரால் 04.05.23 இன்று கைதுசெய்துள்ளார்கள். பண்டாரவன்னி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் 95 கிலோ மாட்டு இறச்சியும் 05 கிலோ பன்றி இறச்சியும் வைத்திருந்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்த இறச்சி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக…

முல்லைத்தீவில் கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல்  இடம்பெற்று  வரும் நிலையில்  இன்றையதினம் (04.05.2023) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள்  இடம்பெற்றது. இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை…

நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணி தாரை வார்க்கப்படுமா?

4 ஆவது படைப்பிரிவுக்கு காணி சுவீகரிப்பு! அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கை! நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான காணி தாரைவார்க்கப்படுமா? முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (03) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரி…

புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது!

புதுக்குடியிருப்பில் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைது! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தென்பகுதியான கொழும்பினை சேர்ந்த நான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் இந்த சம்பமவ் 02.05.23 அன்று இடம்;பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பில் பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிணக்கு காணப்பட்ட நிலையில் பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக ஆள் ஒருவரை கடத்தி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சந்தேகத்தின் பேரில்…