Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

ஜீவநகரில் சாமிக்கு உதவிய பெண் உள்ளிட்ட இருவர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் உறவு கொண்ட சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி…

சூனியம் கலைப்பதாக பெண்களுடன் சில்மிசம் செய்த சாமியார் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களுடன் சில்மிசம் வைத்த சாமியார் ஒருவர் வளமாக பொலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து பில்லி சூனியம் நீக்கிட்டு…

புதுக்குடியிருப்பில் மாணவி மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலையில் மயங்கியநிலையில் மாணவி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 19.05.23 இன்று காலை புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இருந்து மத்திய கல்லூரிக்கு சென்ற மாணவி வீதியால் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இனம் தெரியாத இருவர் மாணவியின் முகத்தில் ஏதோ விசிறியுள்ளார்கள் இதனை பொருட்படுத்தாத மாணவி பாடசாலை சென்றுள்ள நிலையில் பாடசாலை…

முள்ளிவாய்க்கல் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் ஊடக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தமக்களுக்காக பிதிர்கடன் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அகிலஇலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் நடராசா குணரத்தினம் ,செயலாளர் சிவப்பிரகாசம் சுரேஸ்,செந்தமிழ் ஆகமர் அட்சகர் ஆகியோர் இணைந்து…

தந்தையின்செயலால் பாதிக்கப்பட்ட மகள் -தந்தை சிறையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலீஸ் பரிவு ஒன்றின் கிராமத்தில் தந்தையால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையினை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 17 அகவை நிரம்பிய மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவ பரிசேதனைகளுக்காக மரு;ததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

ஆனந்த புரத்தினை சேர்ந்த இளைஞர்கள் முள்ளியவளையில் மாடு கடத்தல்!

புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று இரவு 11.00 மணியளவில் முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் முன்றலில் மாடு கடத்தலில் ஈடுபட்ட வேளை பிரதேச இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியில் கால்நடை வளத்து தங்கள் வாழ்வாதாரத்தினை போக்காட்டிவரும் குடும்பங்களில் பல கால்நடைகள் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ளன இறச்சிக்காக மாடு…

கண்ணிவெடி அகற்றும் குடும்ப பெண் காடையர்களால் கடத்தல் மணலாற்று காட்டிற்குள் சம்பவம்!

கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியரை கடத்தி பாலியல் முயற்சி-முல்லைத்தீவில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் கண்ணிவெடி அகற்றும் மனிநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்ப பெண் ஒருவர் காடையர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்கார முயற்சி சம்பவம் ஒன்று இன்று 15.05.23 பாதிவாகியுள்ளது. முல்லைத்தீவு எல்லைபகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர்…

வியாபாரத்திற்காக வந்த வாகனம் பிரண்டது-அதை ஏற்றிசென்ற வாகனம் மூன்று சிறுவர்களை மோதிதள்ளியது!

புதுக்குடியிருப்பில் பிரண்ட வாகனத்தினை ஏற்றிசென்ற வாகனம் விபத்தினை ஏற்படுத்தியுள்ளது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பேராற்று பகுதியில் விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தினை ஏற்றி சென்ற  வாகனம் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதியதில் மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 13.05.23 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பில்…

ஒட்டிசுட்டானில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் ஆறுபேர் கைது!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் ஆறு பேரை ஒட்டிசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 13.05.23 அன்று மாலை கனகரத்தினபுரம் பேராற்றினை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் புதையல் தோண்டப்படுவதாக ஒட்டிசுட்டான் பொலீசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலீஸ் குழு அங்கு புதையல்…

புதுக்குடியிருப்பில் சிறுமியை மயங்கவைத்து கடத்தல் முயற்சி இளைஞன் கைது!

புதுக்குடியிருப்பில் சிறுமி கடத்தல் முயற்சி கடத்த முற்பட்ட இளைஞர்கள் தப்பி ஓட்டம் ஒருவர்கைது! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். 13.05.23 இன்று காலை 7.00 கைவேலிப்பகுதியில் 10 அகவையுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால்…