முல்லைத்தீவு

  • ,

    வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி!

    .

    வெடுக்குநாறி மலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிசாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த 19…

  • ,

    கரும்புள்ளியான்- மல்லாவி இணைப்பு வீதி செப்பனிடல் ஆரம்பம்!

    .

    நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த கரும்புள்ளியான் பாலியாறு ஊடான மல்லாவி இணைப்பு வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெறப்பட்ட அனுமதிக்கிணங்க கரும்புள்ளியான் குளம் கமக்காரர் அமைப்பு மற்றும் வவுனிக்குளம் திட்டக்குழு ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் மாந்தை…

  • ,

    வெடுக்குநாறி மலை கைது சம்பவத்துக்கு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் கண்டன அறிக்கை!

    .

    வெடுக்குநாறி மலை கைது சம்பவத்துக்கு முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது  இலங்கையின் வடமாகாணத்தில் தொன்று தொட்டு எமது மூதாதையர்களின் வழியில் இந்துக்களாகிய நாம் சைவத்தையும்…

  • ,

    முள்ளியவளை காட்டு விநாயகர்ஆலய மஹா கும்பாபிசேகம் 20.03.2024!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ; முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 14.03.2024 அன்று கர்மாரம்ப கிரியைகளுடன் தொடங்கி சிறப்புற நடைபெற்று வருகின்றது. வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டுவிநாயகப்பெருமானுக்கு ஒன்பது…

  • ,

    பழைய கண்டிவீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

    .

    முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி! முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி பற்றி உள்ளது. கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே…

  • ,

    விஜயாலயன் அறக்கட்டளையினால் மாலை நேர கல்வி  நிலையம்!

    .

    கூழாமுறிப்பு  பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையினால் இன்றைய தினம் (10.03.2024)  மாணவர்களுக்கான இலவச மாலை நேர…

  • , ,

    வவுனியா ஊடகவியலாளர் ,பூசாரி கைது!

    .

    வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! இன்று (08) இடம்பெறும் மகா சிவராத்திரி பூசைக்காக நேற்று (07) மாலை வெடுக்குநாறி மலைக்கு பொருட்களை கொண்டு சென்ற ஆலய பூசகர் மதிமுகராஜா மற்றும் அவரோடு சென்ற ஊடகவியலாளர் கலைச்செல்வன்…

  • ,

    வெடுக்குநாறிமலையில் கடும் பாதுகாப்பு-5கிலோமீற்றர் நடக்கவைத்த பொலீசார்!

    .

    வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்ப்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றயதினம்…

  • ,

    எவர் ஜனாதிபதியாக வந்தாலும் முகம்கள்தான் வேறு!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மகளீர்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர…

  • ,

    சிவனை  வணங்ககூட உரிமை இல்லாத நாடாக இலங்கை!

    .

    சிவனை  வணங்ககூட உரிமை இல்லாத நாடாக இலங்கை இருக்கின்றது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மகளீர்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்…