முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது..
இன்று, 13/09/2025
ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம் பகுதியில் ஒரு வயது யானைக் குட்டி இறந்து கிடந்தது.
அந்த யானை 12/9/2025 அன்று இறந்துள்ளது . ஒடுசுடான் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். யானைக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அது சாப்பிடாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் யானை சரியாக சாப்பிடவில்லை என்பது தெரியவந்தது.
உயிரிழந்த யானையினை புதைக்கும் முயற்சியில் கிராமசேவையாளர் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்