மூங்கிலாற்று பகுதியில் வயோதிப பெண்ணின் உடலம் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு உட்பட்ட மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி என்கின்ற பெண்மணியினுடைய சடலம் இன்று 28-08-25 புதுக்குடியிருப்பு போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது
கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த பெண் சிறு கைத்தொழில் செய்து வந்த நிலையில் உடலமாக மீட்கப்படுடுள்ளார்
குறித்த மரணம் தொடர்பாக புதுக் குடியிருப்பு போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நேரடியாக பார்வை செய்த பின் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
