Tuesday, April 29, 2025
HomeUncategorizedமடு அன்னையினை வரவேற்க தயாராகும் முல்லைத்தீவு மாவட்டம்!

மடு அன்னையினை வரவேற்க தயாராகும் முல்லைத்தீவு மாவட்டம்!

மடு அன்னையின் வருகையினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அலங்கார பணிகள் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் 27 ஆம் திகதி மடு அன்னை கிளிநொச்சி வழியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் இதனை வரவேற்கும் முகமாக உடையார் கட்டு பகுதியில் வரவேற்பு பளைவு அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன்.
புதுக்குடியிருப்பில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பான அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments