முல்லைத்தீவு வீதி -இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளது!


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த படையிரின் முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்ப்டதில் இருந்து குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.

இந்த பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் புத்தச்சிலை மற்றும் பிள்ளையார் சிலை என்பன வைக்கப்பட்டு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளார்கள்.

நீண்ட காலமாக குறித்த வீதிகண்காணிப்பு மற்றும் பிரதேசத்தின் கண்காணிப்புக்காக அமையப்பெற்ற படை முகாம் கடந்த வரங்களில் இருந்து முற்றாக அகற்றப்பட்ட நிலையில் எதுவுpத கட்டிடங்களோ பௌத்த பிள்iயார் சிலைகளோ காணக்கூடியதாக இல்லை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *