Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: July 2023

மல்லாவியில் இடியன் கலாச்சாரம் சந்தேகத்தில் மூவர் கைது!

மல்லாவியில் இடியன் கலாச்சாரம் சந்தேகத்தில் மூவர் கைது! முல்லைத்தீவு மாவட்டம் மல்லவி பகுதியில் இடியன் துப்பாக்கி எனப்படும் சட்டவிரோத துப்பாக்கியின் பாவனை அதிரித்துக்காணப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு இதன் செயற்பாடாக அண்மையில் இடியன் துப்பாக்கியால் இளைஞன் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலீஸ் பிரிவு ஜயன்கன்குளம் பொலீஸ் பிரிவுகளில்  சட்டவிரோத துப்பாக்கியான இடியன் துப்பாக்கியின்…

முல்லைத்தீவில் ரவிகரன்,பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் முல்லைத்தீவு மற்றும் தண்ணீரூற்று பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அண்மையில் குருந்தூர் மலை விவகாரத்தில் அதன் உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள்…

மாவட்ட செயலகத்தில் திறன் விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திறன் விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களின் உள மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் முகமாக மாவட்ட செயலக பயிற்சிப் பிரிவினால் ” சுய மற்றும் சமூக நிலை ஆய்ந்து நோக்கலும் ஒன்றிணைத்தலும் ” (Self and Social Introspection and Integration) எனும் தலைப்பில் யோகா மற்றும்…

முல்லைத்தீவில் திரண்ட சட்டத்தரணிகள்!

சரத்வீரசேகராவின் எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் திரண்ட சட்டத்தரணிகள்-புலனாய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு ஒளிப்படம் எடுத்தல்! கடந்த 07.07.23 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வானூர்திமூலம்  ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவர்கள் தமிழ் நீதிபதிகள் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ளார். இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு  நீதிபதி மறந்து…

அளம்பிலில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணிஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன இந்த  நிலையில் முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து குறித்த வெடிபொருட்கள் மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தார்கள். முல்லைத்தீவு வண்ணான் குளம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் தனுஷியா என்பவருக்குச் சொந்தமான…

மல்லாவியில் இடியனால் சுட்டதில் 23 அகவை இளைஞன் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் கடந்த 09.07.23 இரவு 10 மணியளவில் குறித்த   சம்பவம் இடம்பெற்றுள்ளதுமுல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர்  பகுதியில் உள்ள வீடொன்றில்  இருந்த  23வயதான இளைஞன் மீதே நாட்டு துவக்கு (இடியன்) கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது.  இதன் போது குறித்த  இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.பாலிநகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன்…

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 7 நிலஙக்கடலை சாறும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

வன்னி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் ( ILO) களை சாறும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட முத்துவிநாயகர்புரம் நிலக்கடலையாளர் உற்பத்தி சங்கத்திற்கு 04 இயந்திம், முத்தயன்கட்டு நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கத்திற்கு 03 இயந்திரங்கள் அடங்கலாக மொத்தம் 07 இயந்திரகள் ( Inter Cultivator) (06.07.2023) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில்…

தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் பிரச்சினைகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர்!

முல்லைத்தீவு மாவட்டம் , தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் 10.07.23 காலை 11.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் தண்ணிமுறிப்பு விவசாயப் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தினார்கள். தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பமாகவுள்ள நிலையில் நெல் கொள்வனவின் விலை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மதிப்பார்ந்த திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் (09.07.2023) காலை 8.58 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். காலை 8.00 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மங்களகரமான வரவேற்புடன் அழைத்து வரப்பட்டு தனது கடமையினை சுபநேரத்தில் சிறப்புடன் ஆரம்பித்தார்….

கண்ணாடி புடையன் கடித்ததில் உயிரிழந்த இளைஞனின் இறுதி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை முறிப்பு பகுதியில் வயலுக்கு சென்ற இளைஞன் அரவம் தீண்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 06.07.23 அன்று இடம்பெற்றுள்ளது வயலை பார்க்க சென்ற முறிப்பு பகுதியினை சேர்ந்த 27 அகவையுடைய மகேந்திரன் கஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அன்று மாலை அரவம் தீண்டியஇளைஞன் மயக்கமடைந்த நிலையில் அவனை தீண்டிய அரவத்துடன் முல்லைத்தீவு…