Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: July 2023

புதுக்குடியிருப்பில் வெடிப்பு சம்பவம்-இளைஞன் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் பகுதியில் தோட்ட காணியினை துப்பரவு செய்து தீ மூட்டிக்கொண்டிருந்த போது தீ பற்ற வைத்த பகுதியில் இருந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது 21 அகவையுடைய இளைஞன் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரால் புதுக்குடியிருப்பு…

 மல்லாவி குளத்தில் மணல் ஏற்றிய இரண்டு வாகனங்கள் பொலீசாரால் மீட்பு! 

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி குளத்தின் பகுதியில்  அனுமதிப்பத்திரமின்றி  மண்ணகழ்வில் ஈடுபட்ட   குற்றச்சாட்டில் கனரக இயந்திரம் மற்றும்  உழவு இயந்திரம்மல்லாவி பொலிசாரினால் நேற்றைய தினம் 14/07/2023 அன்று  கைப்பற்றப்பட்டுள்ளது  மல்லாவி குளத்தின்  உட்பகுதியில்  உழவு இயந்திரங்களை இறக்கி மணல் ஏற்றிய குற்றச்சாட்டிலேயே குறித்த வாகனங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் மல்லாவி  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்டுள்ள இதே வேளை அதன் சாரதிகளை…

பௌத்த மேலாதிக்கத்தால் அடக்கப்பட்ட குருந்தூர் மலை !

நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் குருந்தூர் மலையில் பொங்கலுக்கு பொலிசாரும் சிங்கள மக்களும் தடை! தமிழ் மக்கள் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தின்  தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிரதோச தினத்தில் பொங்கல் நிகழ்வை  முன்னெடுக்கவுள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தார்கள். குருந்தூர்மலையில் என்ன நடந்தது என்பது தொடர்பான முழுமையான காணொளிகளை…

விபத்தில் உயிரிழந்த முள்ளியவளையினை சேர்ந்த எம்பெருமான் குமரவேள்!

15.07.23 இன்று கிளிநொச்சி பளைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வருபவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்பெருமான் குமரவேள் உயிரழந்துள்ளார். இவரின் இறுதி நிகழ்வுகள் 16.07.23 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் கிளிநொச்சி திருநகர் தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு எப்போது? 

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று  விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன்  கண்டுபிடிக்கப்பட்ட  மனித எச்சங்கள் தொடர்பிலான  அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில்  பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு…

வவுனிக்குளம் வலதுகரை வாய்க்கால் புனரமைப்பு!

ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்! IWWWRMP திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குள பிரிவின் கீழ் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்கால் புனரமைப்பு வேலைக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்றைய தினம் (13.07.2023) கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதில் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்காலில்…

துண்டு பிரசுரங்கள்-பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு!

முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்! பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு! புலனாய்வாளர்கள் மீது குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்  நாளைய தினம் (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன்  ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார் இதன் பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தின்…

பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருங்கு  நிரந்தர நியமனம்!

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருங்கு  நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு  பயிற்சியினை நிறைவு செய்த 21 பேருக்கு நேற்றய தினம் (12) சுகாதார பணியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்றய தினம்  (12.07.2023)  முல்லைத்தீவு…

தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி-கஜேந்திரன்!

தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி-கஜேந்திரன் 1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப் புதைகுழி கண்டெடுக்கப்பட்டதென்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே பாரிய அச்சத்தை – பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள்…

குருந்தூர் மலையில் நாளை பொங்கல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்  நாளைய தினம் (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்   தெரிவித்து நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு விகாரை கட்டுமான பணிகளை…