அறிக்கை சமர்ப்பிக தொல்லியல்திணைக்ளத்திற்கும் பொலீசாருக்கும் பணிப்பு!
குருந்தூர் மலை விவகாரம் பதிலறிக்கை சமர்ப்பிக தொல்லியல்திணைக்ளத்திற்கும் பொலீசாருக்கும் பணிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு இரண்டாவது தடவையாக இன்று 04.07.23 முல்லைத்தீவு நீதவான்…
குருந்தூர் மலை ஜயனாருக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி பாரிய பொங்கல்!
குருந்தூர் மலை விவகாரத்தில் ஆதி சிவன் ஜயனார் ஆலய வழங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் ஏற்கனவே நீதிமன்ற கட்டளையின் படி சைவ வழிபாடுகள் மேற்கொள்ளலம் என தெரிவிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 14.07.23 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக் குருந்தூர் மலை ஆதிசிவன் ஜயனார் இருந்த இடத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது இதில்அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….