புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் பூநகரியில் வெடிபொருட்களுடன் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரிபகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 07.04.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் மற்றும் குரவில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் இருந்து ரி.என்.ரி வகை…
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உத்தியோகத்தர் முள்ளியவளையில் கைது!
முள்ளியவளை பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள ஒரு பகுதியில் கடமையாற்றும் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தம்புள்ள கலேவெல பகுதியினை சொந்த இடமாக கொண்ட குறித்த இராணுவ உத்தியேகத்தர் வீட்டில் தங்கி நின்றவேளை தனது உறவு முறையான 13 அகவையுடை…
மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (22.02.2024) இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல்…