Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு யாழ்ப்பாணம்

வற்றாப்பளைக்கு வந்துவிட்டு சென்ற இளைஞன் விபத்தில் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி பகுதியில் அதிகாலை 2 மணியளவில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி குடத்தனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாப்பளைக்குச் சென்று திரும்புகையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *