முல்லைத்தீவு

  • ,

    தேராவில் குளத்தில் நீர் நிரம்பியதால்  பல குடும்பங்கள் பாதிப்பு!

    .

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்குள் மத்தியில் வாழ்ந்து வருவதுடன் வீதிகள் குளத்துநீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள். தேராவில் குளக்கரையினை…

  • ,

    ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

    .

    புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை நேற்று (04.01.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேராவில் இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 2…

  • , ,

    வவுனியாவில் இருவர் பொலிஸாரால் கைது!

    .

    ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05) நடைபெற்றது….

  • ,

    கிராமத்திற்கான வீதியினை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

    .

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு  தெற்கு பகுதியில் உள்ள குரவில் கிராமத்தில் உள்ள டீ-1 வாய்க்கால் வீதி முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதனை திருத்திதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உடையார் கட்டு தெற்கு கிராமத்தில் உள்ள 250 ற்கு மேற்பட்ட…

  • ,

    இடைக்கட்டு கிராமத்தில் யானை தொல்லை நெற்பயிர்கள் அழிவு!

    .

    காட்டு யானைகளால் நெற்செய்கைக்கு அழிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இடைக்கட்டு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் நெற்செய்கை காட்டுயானையினால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. இடைக்கட்டு குளத்தின் கீழ் 60 ஏக்கர்…

  • ,

    முல்லைத்தீவில் டெங்கு நோய் சடுதியாக அதிகரிப்பு!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி…

  • ,

     வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் எதிர்ப்பு பணிப்புறக்கணிப்பில்!

    .

    வடமாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியும் கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2013ம் ஆண்டு தொடக்கம் குறித்த கடவை…

  • ,

    முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக குடும்ப பெண்மீது கத்திக்குத்து!

    .

    முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக நின்ற குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் கடும்ப பெண் படுகயாமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…

  • ,

    புதுக்குடியிருப்பில் இருவருக்கு 20 இலட்சம் அதிஸ்டம்!

    .

    புதுக்குடியிருப்பில் தேசிய லொத்தர் சபையின் மெகாமில்லியன் லொத்தர் சீட்டிழுப்பில் இரண்டு மில்லியன்கள் விழுந்துள்ளது.நேற்றைய குலுக்கலில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் விற்பனையாகும் லொத்தர் முகவர் ஊடாக லொத்தர் சீட்டினை பெற்றுள்ளார்கள் ஆயிரம் ரூபா பெறுமியதியன சீட்டினை பெற்ற இருவருக்கு தலா பத்துஇலட்சம் ரூபா…

  • ,

    அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவி!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு  அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக இன்று (30) உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது  சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கம் – அன்பேசிவம் அறக்கட்டளை ஊடாக  இயற்கை இடர்கள் ஏற்படும் போதெல்லாம்…