முல்லைத்தீவு

  • ,

    தீர்வுகளை வழங்கி விட்டு இங்கு வந்து போட்டோக்கு போஸ் கொடுங்கள்!

    .

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிசாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று (08.01.2024) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தின் பின்னர்…

  • ,

    வட்டுவாகல்-அச்சத்துடன் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்!

    .

    முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர…

  • ,

    முல்லைத்தீவில் திடீரென கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணெய்-கிராமத்தில் பரபரப்பு!

    .

    உடையார் கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை இன்று 07.01.2024 கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்…

  • ,

    புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

    .

    புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை நேற்று (06.01.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 28…

  • ,

    புதுக்குடியிருப்பில் தீடீர் நடவடிக்கை!

    .

    புதுக்குடியிருப்பில் டெங்கு நோய்பரவலை தடுக்க நடவடிக்கை. துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு பதாகை. புதுக்குடியிருப்பில்  டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன்…

  • , ,

    முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

    .

    முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்து விளையாட்டில் சாதனை புரிந்து இலங்கைக்கு பெருமை சேர்த்த அகிலம் அக்கா என்று அழைக்கப்படும் அகிலத்திருநாயகி அவர்களை இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான…

  • ,

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பொதுக்கூட்டம்!

    .

    வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலீசார் கைதுசெய்துள்ளமையினை கண்டித்து பொலீசாரை கண்டித்து,பொலீசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து எதிர்வரும் 08.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து…

  • ,

    வவுனியாவில் பொலீசாரின் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனம்!

    .

    நேற்றையதினம்  வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்  என்று இன்று 06.01.2024 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில்…

  • ,

    மாணிக்கபுரம் பகுதியில் வாள்,கஞ்சா,ஐஸ் உடன் ஒருவர் கைது!

    .

    முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 05.01.24 இன்று மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யதவேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா,ஐஸ்…

  • ,

    புதுக்குடியிருப்பில் 45 லீற்றர் கசிப்புமீட்பு-சூத்திரதாரிகள் தப்பி ஓட்டம்!

    .

    முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் திம்பிலி பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிராம அபிவிருத்தி…