Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!

கிளிநொச்சியில் இருந்து வேலைக்கு சென்ற இளம் குடும்பபெண்ணை காணவில்லை!கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண்ஒருவர் கடந்த 15.11.2023 அன்று தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இதுவரையம் குறித்த பெண் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட…

முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட பொருட்களை தேடி!

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டு நடவடிக்கை! போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

புதுக்குடியிருப்பில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒரு வரை பாலியல் துஷ்பிரிபத்துக்கு உட்படுத்திய இளைஞன் கைது! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 அகவை பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள்18-11-23 அன்று பாடசாலை சென்ற சிறுமியை காணவில்லை என தாயாரால் புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது….

முள்ளியவளையில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு!

மாவீரர் நாளினை முன்னிட்டு 21.11.2023 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 150 மாவீரர் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.தாயக மற்றும் புலம்பெயர்ந்தோர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வானது முன்னதாக மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து…

சர்வதேச மீனவர் நாளில் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!

முல்லைதீவில் கடல் வளர்த்தினையும் மீனவர்களையும் பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இன்று காலை 10.45 தொடக்கம் 11.30 வரை நடைபெற்ற கவனயீர்பில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுமுல்லைதீவு சிலாவத்தை சந்தியிலிருந்து மிதிவண்டி மற்றும் உந்துருளிகளில் பதாதைகளை தாங்கி கவனயீர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக நகர்ந்து…

நியமனம் பெற்ற அதிபர்களுக்கான செயலமர்வு வவுனியாவிற்கு மாற்றம்?

அதிபர் நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு துணுக்காயிலிருந்து வவுனியாவிற்கு இடமாற்றம்! புதிதாக அதிபர் தர சேவை 03க்கு நியமனம் பெற்றவர்களுக்கான செயலமர்வு வவுனியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்  இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் புதிதாக அதிபர் தர சேவை 3ற்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கான 21 நாட்களை கொண்ட செயலமர்வு துணுக்காய் கல்வி வலையத்தில்…

வெளிநாட்டு மோகம் பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள்-பொலீசாரின் அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பேஸ்புக், வாட்ஸ்அப் இல் வரும் தகவல்கள் தொடர்பில்,அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை..! வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு…

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனடாவில் உள்ள புலம்பெயர் ஒருவரின் பிறந்த நாளில் அவரின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு துணுக்காய் பாண்டியன் குளம் பிரதேசத்தில் துணக்காய் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் ஒழுங்கமைப்பில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் 19.11.23 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. கடந்த…

ஆற்றினை கடந்தே பிணத்தினை கொண்டு செல்லும் நிலையில் கிராம மக்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் கிராமத்தில் மக்கள் உயிரிழந்தவர்களின் உடலங்களை கொண்டுசெல்வதற்கு ஆற்றினை கடந்து கொண்டுசெல்லவேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் முக்கியமானது பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பகுதிகளில் சுடுகாடுகள் அமைத்துக்கொடுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தலாகும்.இந்த நிலையில் சின்னச்சாளம்…

முருகனின் படைத்தளபதிகளுடன் நடைபெற்ற சூரன்போர்!

தமிழ் கடவுளான முருகப்பெருமானை வேண்டி அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும் இந்த விரதம் ஆறு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு இறுதி நிகழ்வான சூரசம்கார நிகழ்வு 18.11.2023 அன்று முருகன் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலய்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்கார நிழக்வு 18.11.23 அன்று…