Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

வவுனியா

இலங்கையின் மூத்த மற்றும் ஆழுமைகொண்ட தமிழ் ஊடகவியலாளர் இயற்கையெய்தினார்!

இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார். ஊடக ஆளுமை இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் இன்று புதன்கிழமை(12) அதிகாலை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். BBC Tamil  மாணிக்கவாசகர் அவர்கள்  எல்லோராலும்…

வெடுக்குநாரி -மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை! வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் பார்வை! வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட சிவன் சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய…

தமிழர்களுக்கு சுதந்திர வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது-கண்டன ஆர்ப்பாட்டம்!

பாரம்பதியமாக நாம் வழிபட்டுவந்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தினை இனம் தெரியா விசமிகள் அழித்துவிட்டனர் இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடுக்குநாரிமலை ஆதி லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். நம் இனம் நோக்கி ஏவப்பட்ட பல நூற்றாண்டு அடக்குமுறைகளின் இன்றைய வடிவமாகவே இதனை நாம் பார்க்கின்றோம் நாம் நம்பும்…

சிவலிங்கம் வைக்கும் சிவன் அடியவர்களே –வெடுக்குநாறியில் நடப்பது தெரியுமா!

வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கத்தினை வைத்து மக்களுக்கு வழிபாடுவதற்கு ஏற்றவகையில் செயற்பட்டு வரும் சிவன் அடியவர்களே தொன்மைகொண்ட பழமைபொருந்திய வெடுக்குநாறி ஆதிலீங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்தது உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு புராதான தொன்மையுள்ள இடங்களை விட்டுவிட்டு வீதிகளிலும் சந்துகளிலும் சிவனை நிறுவி சிவதாண்டவம் ஆடுகின்றீர்கள். (VOICEOFMULLAI) தமிழர்கள் வாழ்ந்ததற்கான நாகர்கர் வழிபட்டதற்கான ஆதாரங்கள் வன்னில்…