Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

வவுனியா

நீதிபதிக்கு நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வமாகாண சட்டத்தரணிகள்!videos

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று (03.09.2023) காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக…

திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையை கண்டித்து மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்.

திலீபனின் நினைவு ஊர்தி சேதப்படுத்தியமையை கண்டித்தும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்தும் மூதூரில்  கவனயீர்ப்பு போராட்டம். திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்   பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (20)  மாலை 4  மணியளவில்…

JKஎனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது-கனடா ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பலர்!

ஜே.கே எனப்படும் ஆட்கடத்தல் காரன் கைது வெளிநாடு ஏற்றுவதாக ஏமாற்றப்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள். இலங்கையில் இருந்து வெளிநாட்டு அனுப்பிவைப்பதாக கூறி நட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய ஜே.கே.எனப்படும் ஆட்டகடத்தல்காரன் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் போலியான கடவுச்சீட்டு மூலம் நாட்டைவிட்டு வெளியேற…

தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றும் மாறாது-சீமான்!

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது!

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் 2023 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப்போட்டி 22.08.23 இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆராம்பித்து குமுழமுனை மாகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்துள்ளது. 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த மரதன் ஓட்டப்போட்டியில் வலயமட்டத்தில் தெரிவான பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதனை முல்லைத்தீவு…

இளவயதினரின் உயிரிழப்பு சம்பவங்களால் கதறும் குடும்பங்கள்!

அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்றும் குமுழமுனை பிரதேசத்தில் ஒன்றும் என பதிவாகியுள்ளது யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்…

நுற்றாண்டு விழா 100 பானைகளில் பொங்கல் வைத்த கனகராயன்குளம் மா.வி!

கனகராஜன்குளம் மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரதனோட்டம் மற்றும் நூறு பானை பொங்கல் விழா  வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பாரிய அளவில் கொண்டாட பாடசாலை சமூகம் ஏற்ப்பாடுகளை செய்துவருகிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை ஒட்டி…

வெடுக்குநாறி ஆதிசிவன் வழிபாட்டு உரிமையினை பெற்றுக்கொடுத்தார் எம்.ஏ.சுமந்திரன்!

வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 24.04.23 இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினரும்மான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளதுடன் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகளும் பிரசன்னமாகி இருந்தார்கள். இதன்போது நீதவான் அவர்களுக்கு வழிபாட்டு உரிமை தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எமது…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்;றியத்தினால பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபிரனை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 20.04.23 வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில்முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பதாதையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை…

வன்முறைகள் பரிசளித்த மக்களின் வாழ்க்கை கதையுடன்-சண்முகம் தவசீலன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்துவரும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நீண்டகாலமாக ஊடகவியலாளராக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊடக பணியினை மேற்கொண்டு வருகின்றார் இவரின் ஊடக பணியின் வெளிப்பாடாக இந்த ஆய்வு வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களின் ஒவ்வொரு செய்தி அறிக்கை ஆய்வு அறிக்கைகளின் பின்னால் நீண்ட கதைகள் வரலாறுகள் உள்ளன அந்தவகையில்தான் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட…