ஒட்டுசுட்டானில் இறைச்சிவைத்திருந்த குற்றச்சட்டில் ஒருவர் கைது!


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் இறைச்சியினை விற்பனை செய்யும் நோக்கில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் வைத்திருந்த நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசாரால் 04.05.23 இன்று கைதுசெய்துள்ளார்கள்.

பண்டாரவன்னி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் 95 கிலோ மாட்டு இறச்சியும் 05 கிலோ பன்றி இறச்சியும் வைத்திருந்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்த இறச்சி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *