Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News

விவசாயிகளுக்கும் QR முறைமை இனிவரும் காலங்களில்!

நாட்டில் பெற்றோலுக்கு QRநடைமுறை தற்போது உள்ள நிலையில் சமூர்த்திக்கொடுப்பனவு பெறுபவர்களுக்கும் இந்த நடைமுறையினை கொண்டுவரும் நடவடிக்கையில் பதிவு நடவடிக்கைகள் கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் விவசாயிகளுக்கும் உரம் மற்றும் கிருமிநாசினிகளை பகிர்ந்தளிப்பதற்காக QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *