Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: April 2023

முல்லைத்தீவு மூன்று முறிப்பு பகுதியில் வயோதிபரின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு குதியில் வயோதிபரின் உடலம் ஒன்று இன்று 05.04.23 மீட்கப்பட்டுள்ளது மூன்று முறிப்பு பகுதியில் மாடு மேய்பதற்காக சென்றவர்களால் வயல் வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்ட வேளை நெட்டாங்கண்டால் பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள். இதன்போது வவனியா முள்ளிக்களும்…

இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்கும் காலம்!

இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம்கொடுக்கும் காலம் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதி காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது வடக்கில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது இந்த நிலையில் ஏப்ரல் 05 ஆம் திகதியான இன்று தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலதிணைக்களம் தெரிவித்துள்ளது….

மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் முக்கிய சிகிச்சை பிரிவுகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட மருத்துவமனைக்கு 50 வைத்தியர்களுக்கான தேவைகள் உள்ள நிலையில் 30 வைத்தியர்களே கடமையில் இருக்கின்றார்கள். ஒவ்வொரு துறைகளிலும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுகின்றது…

யாழ் சிறுவர் இல்ல விவகாரம் அருட்சகோதரிகள் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!

யுhழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமன முறையில் சிறுவர் இல்லமொன்றை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அருட்சகோதரிகள் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இருபாலை பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளமைக்கான காரணம் மூன்று சிறுமிகள் தப்பியோடியுள்ளார்கள். இதன்போதோ இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளது. சிறுவர் இல்லம் தொடர்பில் வெளியான தகல்.கடந்த…

யாழில் அனுமதியற்ற சிறுவர் இல்லம்14 சிறுமிகள்மீட்பு-முல்லைத்தீவிலும் உள்ளதாம்!

இலங்கையின் வடக்கில் சில இடங்களில் அனுமதியற்ற சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன இவற்றை கட்டுப்படுத்த திணைக்கள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் இருபாலையில் சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள்…

திருகோணமலை குச்சவெளியில் அத்துமீறி புத்தர்சிலைவைக்க முயற்சி!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்சியாக பௌத்த மேலாதிக்க சக்தியினர் பௌத்தத்தினை நிலைநாட்ட துடித்துவருகின்றார்கள் சிறுபான்மை தமிழ்மக்கள் அதிகம் செறிந்துவாழும் பகுதிகளில் மதரீதியான ஆக்கிரமிப்பு சின்னங்களை நிறுவி வருகின்றார்கள் இதுதமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாங்களில் எல்லை மாவட்டங்களான திருகோணமலை,முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகம் இடம்பெற்று வருகின்றது அந்தவகையில்தான் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குஉட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் பௌத்த…

மோட்டார்சைக்கிலுக்கு கிழமைக்கு 7லீற்றர் பெற்றோலாக அதிகரிப்பு!

இலங்கையில் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தமிழ் சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்அதற்கமைய, விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 15 லிட்டர் வரை அதிகரிக்கப்படுகிறது….

தமிழர்பகுதியில் விபத்து ஜேர்மனில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப பெண் பலி!முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளதுகுறித்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக…

நீதிமன்றில் வழக்காம் சிலைவைக்கமுடியவில்லை வெடுக்குநாரியில்!

நீதிமன்றில் வழக்காம் சிலைவைக்கமுடியவில்லை வெடுக்குநாரியில்-குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினையும் மீறிய பௌத்தவிகாரை!இன்று வவுனியாவில் வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர்கள்,உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சென்று ஆராய்ந்துள்ளார்கள். ஆனால் முன்னர் வெளியான செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்,டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் சென்று அங்கு உடைக்கப்பட்டமைக்கு எதிராக மீள சிவலிங்கம் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில். குறித்த இடத்திற்கு சென்ற அமைச்சர்கள்…

ஏனைய விவசாயிகளிடம் இருந்தும் நெல்லினை கொள்வனவு செய்யவேண்டும் -கோரிக்கை!

ஏனைய விவசாயிகளிடம் இருந்தும் நெல்லினை கொள்வனவு செய்யவேண்டும் முல்லைத்தீவு விவசாயிகள் கோரிக்கை! முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் அனைவரிடமும் நெல்லினை அரசாங்கம் கொள்வனவு செய்யவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கிலோ 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக அறிவித்துள்ள நிலையில் கமநலசேவை…