Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: April 2023

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி இருவர் காயம்!

02.04.23 இன்று மாலை 2.00 மணியளவில் புதுக்குடியிருப்பு குழந்தை யேசுகோவில் பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்வதுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியவில் இடம்பெற்றுள்ளது இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது காயமடைந்த…

சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு மணிவிழா!

குமுழமுனை மகாவித்தியாலய சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு  பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு கடந்த (31.03.2023) சேவை நலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.  முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு  பகுதி தலைவராகவும், தமிழ் பாட ஆசிரியராகவும் கடமையாற்றிய  பாலநாதன் நகுலேஸ்வரி ஆசிரியையின் 60ஆவது ஆண்டு சேவை பூர்த்தி நிறைவு நாளில் அவரது…