பொலீசாரின் மோட்டார்சைக்கிலில் கஞ்சா கடத்தல் கடத்தியவரும் கைது பொலீசும் கைது!
கஞ்சா கடத்தலுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியும் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
யாழ் பொது மருத்துவமனையில் இப்படியும் நடக்கின்றது!
யாழ் மருத்துவமனையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு! விசுவமடுவில் இருந்து யாழ்ப்பாண மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்வையிட சென்றவேளை யாழ் பொது மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்களின் பக்கச்சார்பான நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பாராமரிப்பதற்காக நின்றவரை மாற்றிவிடுவதற்காக முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி…
யாழ்மண்ணில் Zee Tamil தொலைக்காட்சியின் சீரியல் தொடர் படப்பிடிப்பு!
தென்னிந்திய தொலைக்காட்சிகளின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான Zee தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு யாழ்ப்பாண மண்ணில் முதல் முதல் நடைபெறஏற்பாடாகியுள்ளது. வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவிலில் இந்த படிப்பிடிப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை 21.03.2023 மாலை நடைபெற ஏற்பாடகியுள்ளது. தென்னிந்திய தொலைக்காட்சியான Zee தமிழ் தொலைக்காட்சியில் வரும் சுப்பர் ஜேடிகள் தொடருக்கான படப்பிடிப்பில் நடிகர்…
முல்லைத்தீவில் இருந்து யாழிற்கு 20 ஆயிரம் கிலோ அரிசி முதற்கட்டம்!
அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்த நெல்லினை அரியாக பொதிசெய்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இதற்காக முல்லைத்தீவு மாவட்த்திற்கு 100 மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டு தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாகவும் கமநலசேவை திணைக்களங்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவிற்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளார்கள். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூர்த்தி…