Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கில் பொலீசார் துப்பாக்கி சூடு பெண் காயம்!

முதற்கட்ட தகவல்யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கட்டுப்படுத்துவற்காக வடமராட்சி கிழக்கு பொலீசார் சென்றவேளை சட்டவிரோத மதுபான விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு பகுதிக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது இதன்போது பொலீசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பெண் ஒருவர்…

4 பிள்ளைகளை பெற்றால் ஊக்கத்தொகை-சைவமகாசபை!

வடக்கில் நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று தமிழில்பெயர்வைக்கும் குடும்பத்தினருக்கு அவர்களின் குடும்ப வாழ்க்கை செலவுக்காக ஊக்கத்தொகை வழங்கும் நடவடிக்கை ஒன்றினை சைவ மகாசபை ஆரம்பித்துவைத்துள்ளது பங்குனி உத்தரநாளான நேற்று இந்த திட்டம் மீள தொடக்கிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைவ மகாசபையினால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் சிறிது…

யாழ் சிறுவர் இல்ல விவகாரம் அருட்சகோதரிகள் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!

யுhழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமன முறையில் சிறுவர் இல்லமொன்றை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அருட்சகோதரிகள் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இருபாலை பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளமைக்கான காரணம் மூன்று சிறுமிகள் தப்பியோடியுள்ளார்கள். இதன்போதோ இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளது. சிறுவர் இல்லம் தொடர்பில் வெளியான தகல்.கடந்த…

யாழில் அனுமதியற்ற சிறுவர் இல்லம்14 சிறுமிகள்மீட்பு-முல்லைத்தீவிலும் உள்ளதாம்!

இலங்கையின் வடக்கில் சில இடங்களில் அனுமதியற்ற சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன இவற்றை கட்டுப்படுத்த திணைக்கள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் இருபாலையில் சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள்…

யாழில் ஒரு மாதத்தில் 700 பேருக்கு கண்சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவர்கள்!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தி ஒழுங்குபடுத்தலில் கண்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு கண்சத்திர சிகிச்சை நடைபெறுகின்றது. இன்று 30.03.23 வவுனியா…

கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்படவேண்டும்-யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு வலியுறுத்தியுள்ளார். யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் இந்த கோரிக்கையை யாழ்ப்பாண மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் விடுத்துள்ளார். அக்கடிதத்தில், புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் புத்தர்…

வடக்கில் அதிகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு போராட்டம்!

இலங்கையின் வடக்கில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புபோராட்டம் ஒன்று இன்று 29.03.23 மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையினை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் அதனை பௌத்த விகாரையாக அடையாளப்படுத்தி, அதன்…

யாழில் 5 அகவை சிறுவனின் திறமைக்கு ஈழத்து ஞானக்குழந்தை விருது வழங்கிய உருத்திர சேனை!

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. “ஐந்து வயதில் திருவள்ளுவர் குறல்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த சிறுவன்” யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள் சுதர்சன் அவர்களின் புதல்வன் அருணன் இன்றைய தினம் ருத்ர சேனை ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணம்…

கச்சதீவில் புத்தர் சிலையை அகற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்!

இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவிக்கையில்..‘இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும்…

யாழ்-வல்லிபுரஆழ்வார் கோவிலில் படப்பிடிப்பு-நடன இயக்னர் பாபா பாஸ்கர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலில் நாளை 21.03.23 நடைபெறவுள்ள தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பிற்காக இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கொண்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள் குறிப்பாக நல்லூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். Zee தமிழ் தொலைக்காட்சியின் தொடருக்கான…