Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

தொடர்ச்சியான தமிழினஅழிப்பினை மேற்கொண்ட அரசு இன்று மத்தினை பயன்படுத்தி அழித்துவருகின்றது!

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ்இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தாலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். 28.03.23. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தி…

முல்லைத்தீவு வீதி -இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த படையிரின் முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்ப்டதில் இருந்து குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள். இந்த பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் புத்தச்சிலை மற்றும் பிள்ளையார்…

சிவலிங்கம் வைக்கும் சிவன் அடியவர்களே –வெடுக்குநாறியில் நடப்பது தெரியுமா!

வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கத்தினை வைத்து மக்களுக்கு வழிபாடுவதற்கு ஏற்றவகையில் செயற்பட்டு வரும் சிவன் அடியவர்களே தொன்மைகொண்ட பழமைபொருந்திய வெடுக்குநாறி ஆதிலீங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்தது உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு புராதான தொன்மையுள்ள இடங்களை விட்டுவிட்டு வீதிகளிலும் சந்துகளிலும் சிவனை நிறுவி சிவதாண்டவம் ஆடுகின்றீர்கள். (VOICEOFMULLAI) தமிழர்கள் வாழ்ந்ததற்கான நாகர்கர் வழிபட்டதற்கான ஆதாரங்கள் வன்னில்…

புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் மக்களுக்கு சிறந்த பயானா?பதில்சொல்லுங்கள்!

புதுக்குடியிருப்பு நகரில் இருந்து சுமார் 400மீற்றர் தொலைவிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அலுவலகத்திலிருந்து சுமார் 100மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபை பூங்காவானது 2020ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சபை நிதிமூலம் அமைக்கப்பட்டதாகும். அதேவேளை 04.03.2022அன்று முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜசிந்தன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட…

27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை!

நெல்கொள்வனவு சபை 27 வீத வங்கிகடன் வட்டியால் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யவில்லை! விவசாயிகளிடம் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வங்கி 27 வீதம் கடன் வட்டி கேட்டபடியால் அவ்வாறு பெற்று நெல்லினை கொள்வனவு செய்து வழங்கமுடியாது என்று நெல் சந்தைப்படுத்தும் சபை அதனை நிற்பாட்டிவிட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…

புதுக்குடியிருப்பில் யாழின் தேவைக்காக 50 மில்லியன் ரூபா பெறுமதி நெல் கொள்வனவு-எஸ்.ஜெயகாந்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் கிலோ 100 ரூபா படி 81 மில்லியன் ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் 26.03.23 இன்று உடையார் கட்டுப்பகுதியில் நடைபெற்றுள்ளது இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்…

வறிய குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டம் அரச அதிபரால் தொடக்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கான அரசாங்கத்தின் அரிசிவழங்கும் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 26.03.23 இன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள மக்களுக்கு வழங்கி தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வறுமைக்குட் பட்டவர்கள், சமுர்;த்திபெறுவர்கள்,சமூர்த்தி பெற தகுதிஉள்ளவர்களுக்கு பங்குனி,சித்திரை மாதம் குடும்பத்திற்கு தலா 10…

துணுக்காயில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் வயோதிபர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இன்று 25.03.23 மாலை ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிiலியல் வீதி ஓராமாக விழுந்து காணப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் முதியவர் வீதி ஓரமாக தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பனங்காமம் பகுதியை சேர்ந்த 49 வயதான செல்வராசா…

புதுக்குடியிருப்பில் தோங்காய் திருடர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள் 110 தேங்காய்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் தொடச்சியாக தேங்காய் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது இதற்கு காணி உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றார்கள் காணி உரிமையாளர்கள் அவர்களின் தென்னந்தோப்புகளுக்கான சரியான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு காவலாளிகள் இல்லாத நிலையில் அவ்வாறான தென்னந்தோட்டங்களில் தொடர்ச்சியாக தேங்காய்கள் களவாடப்பட்டு வருகின்ற நிலையில் கைவேலி ஆத்திப்பிலவு பகுதியில் தேங்காய் திருட்டில் ஈடுபட்டவர்களை கிராம…

கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

 23.03.23 வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில்  வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த  பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர் இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) வயது  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த பின் திருமணமாகி…