Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2024

முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்  முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று  (01) முள்ளியவளையில் இடம்பெற்றது  பல்வேறு அமைப்புகளாக இயங்கி வருகின்ற முன்னாள் போராளிகள் அமைப்புகளை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் அமைப்புகள் சாராத முன்னாள் போராளிகள் என சுமார் 200 போராளிகள்…

கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற செல்வரத்தினம் ஹம்சிகா!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற செல்வரத்தினம் ஹம்சிகா.! 31.05.2024  அன்று  வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி செல்வரத்தினம் ஹம்சிகா முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கூழாமுறிப்பு பகுதியில் இருந்து சென்று…

மாவட்டத்தில் கணிதப் பிரிவில்  முதலிடத்தை விசுவமடு மகாவித்தியாலய மாணவன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில்  முதலிடத்தை பெற்று சாதித்த விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன்  31.05.2024 அன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில்  விசுவமடு மகா வித்தியாலய மாணவன்  சுரேஸ்குமார் அச்சுதன் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுக் சாதனை புரிந்துள்ளார்  கல்வி பொதுத் தராதர உயர்தர…

வேணாவில் கிராமத்தில் இருந்து சாதித்த மாணவிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியில் உள்ள  வறுமைக் கோட்டுக்குட்ப்பட்ட மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்ற ஒரு கிராமமாக வேணாவில் கிராமம் காணப்படுகிறது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாங்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று போராடி வரும் குறித்த கிராமத்தில் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்துள்ளதுடன்  புதுக்குடியிருப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் 1ம் 2ம் இடத்தைபெற்ற! 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இரண்டாம் இடத்தை பெற்ற இரவீந்திரராசா பிருந்தா நேற்று(31)  வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகம் மீனுஜாமுல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். அந்தவகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பவர்கள் குரல் கொடுப்பதில்லை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பவர்கள் குரல் கொடுப்பதில்லை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினைந்தாவது கட்டத்தின் முதல் நாள் நிகழ்வு பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில்நேற்று (31) அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை மட்டுமே…

நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் கல்விளான் பகுதியில் இன்று இரவு (31-05-2024) உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று இரவு 07 மணியளவில் இடம்பெற்றுள்ளதுசம்பவத்தில் கண்ணையா அன்பழகன் (19 ) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார் உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில்…