Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2024

 க.விஜிந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவினின் விசாரணையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்த 19.06.2024 அன்று கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தருமாறு முல்லைத்தீவில்…

முத்தையன் கட்டு பகுதியில் விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 அன்று உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 17.06.2024 அன்று உயிரிழந்துள்ளார். முத்தையன் கட்டு கூலி வேலை செய்துவந்த குறித்த குடும்பஸ்தர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 17 அகவையுடைய இளைஞன் ஓட்டிச்சென்ற உந்ருளி மோதியதில்…

பெற்ற மகளை தவாறக வழிநடத்த முயன்ற தாய் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது பதின் அகவை மகளின் உறுப்புக்களை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கடந்த 12.06.2024 அன்று கைதுசெய்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவனை பிரிந்த  நிலையில் வாழ்ந்து வரும்…

முல்லைத்தீவில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிக்க ட்ரோன்கள் கமராக்கள் பயன்படுத்தல்!

வடக்கில் இரு மாவட்டங்களில் காடழிப்பினை கட்டுப்படுத்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தல்! இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து…

வேலையினை விட்டு விலகி செல்பவர்களால் ஆளணி பற்றாக்குறை- விவசாய திணைக்களத்தில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து விவசாய போதனாசிரியர்களுக்கான ஆளணி பற்றாக்குறை! முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் 10 விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளாரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 விவசாய போதனாசிரியர்கள் பிரிவ காணப்படுகின்றன பெருளவான விவசாயிகள் வயல்…

விசுவமடு மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

28 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள விசுவமடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதில் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகமானது 28 ஆண்டுகளின் பின்னர்  19.06.2024 நடைபெறவுள்ளதுஇந்நிலையில் மகாகும்பாபிஷேக  கிரியைகள் (13.06.2024)…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாடு!

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று இன்று மாலை முல்லைத்தீவில் இடம்பெற்றது குறித்த மாநாடு இன்று (13.06.2024) மாலை 6.30 மணிக்கு சுனில் ஹந்துநெத்தி தலைமையில் முல்லைத்தீவு நகரில் உள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில்  இடம்பெற்றது  . நிகழ்வில், சுனில் ஹந்துநெத்தி,ராமலிங்கம் சந்திரசேகரன், சமீர அல்விஸ், வாகீஷ்,…

பல்வகையான பிரதிலாபகங்களுடன் ஜயகமு ஸ்ரீலங்கா-புத்தளத்தில்!

சிலாபம் ஷேர்லி கொரேயா  விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது “ஜயகமு ஸ்ரீலங்கா டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய புதிய தொழில் உலகத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ மக்கள் நடமாடும் சேவையானது இன்றுவரை…

மகளின் மார்பகங்களை போனில் படம் எடுத்த தாய் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது பதின் அகவை மகளின் மார்பினை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 12.06.2024 அன்று இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.32 அகவையுடைய இரண்டு பதின்ம வயது…

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தால் – விவாத போட்டி!

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான விவாத போட்டி இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது  அந்தவகையில் தற்போது இலங்கையில் வெள்ள மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச…