முல்லைத்தீவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி!
பேராதெனியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மாவட்டங்கள் தோறும் வளி மண்டல மாசடைவைக் கண்காணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும் Bluesky Particulate Air Pollution Censor எனும் சாதனம் இன்றைய தினம் (27) மாவட்ட செயலக…
நிலமைகளை நேரடியாக பார்வையிட்டு கட்டளை வழங்க ஆடி மாதம் நான்காம் திகதிக்கு தவணை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று(27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது இதன்போது அவ்வாறு நீதிமன்ற கட்டளைகளை மீறி கட்டுமானப்பணிகள் எதுவும் நடக்கவில்லை…
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 3 படகுகள் 9 மீனவர்கள் கைது!
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் 3 படகுகள் 9 மீனவர்கள் கைது! 26.04.23 அன்று இரவு முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கடற்பரப்பில்…
கள்ளமாடு பிடிக்கும் கும்பல் மாங்குளத்தில் அட்டகாசம்-இரவில் கடத்தப்படும் மாடுகள்!
தொடர்ச்சியாக களவாடப்படும் மாடுகள் ! இரவு நேரத்தில் மாடு ஏற்ற வந்தவர்களை மடக்கி பிடித்த மாங்குளம் இளைஞர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற 20 வரையான…
வவுனிகுளம் பலியெடுத்தது யாழினைச் சேர்ந்த இரு சகோதரர்களை!
வவுனிக்குளத்தில் நீராட சென்ற இருவர் உயிரிழப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று (26) பகல் குளத்தில் நீராடிய போது ஒருவர் நீரில் மூழ்கிய போது அவரை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது உயிரிழந்த இருவரது உடலஙகளும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்த இருவரும் யாழ்ப்பாணம்…
முள்ளியவளையில் கிணற்றிற்குள் வீழ்ந்த யானை மற்றும் யானை குட்டிகள்!
முல்லைத்தீவில் விவசாய கிணற்றிற்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மீட்டுள்ளார்கள். முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசயா கிணற்றில் தாய்யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன. இந்த யானைகள் 24.04.23 அன்று இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். அன்று அருகில்உள்ள வயல் நிலங்களை…
முல்லைத்தீவில் அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!
25.04.23 இன்று வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று…
வெடுக்குநாறி ஆதிசிவன் வழிபாட்டு உரிமையினை பெற்றுக்கொடுத்தார் எம்.ஏ.சுமந்திரன்!
வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் 24.04.23 இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினரும்மான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளதுடன் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகளும் பிரசன்னமாகி இருந்தார்கள். இதன்போது நீதவான் அவர்களுக்கு வழிபாட்டு உரிமை தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எமது…
போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலீஸ் அசண்டை -பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான போதைவஸ்த்து தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று 24.03.23 இன்று நடைபெற்றுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேச கிராம அபிவிருத்தி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது. பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு…
புதுக்குடியிருப்பில் நடைபெற்ற விளையாட்டு -இசைநிகழ்சியால் பல நன்மைகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த 22.04.23 அன்று பகல் விளையாட்டு போட்டியும் இரவ இன்னிசை நிகழ்ச்சியும் பாதுகாப்பு தரப்பின் ஏற்பாட்டில் பாரியளவில் நடத்தப்பட்டுள்ளது இதில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த நன்கொடையாளர்கள் சிலர் அனுசரணை வழங்கியும் உள்ளார்கள். இந்த இன்னிசை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுபோட்டியால் மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளன.நன்மைகளாக..இலைமறை காயாக…