Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Fishman

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனை இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கு தயார்!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக இணக்கப்பாட்டுடன் பேச்சுவதற்கு  தயார் என தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்ததாக  இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்களில்  ஈடுபட்டுள்ளார். இதன்போது இலங்கை இந்தியா மீனவர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு…

கச்சைதீவைக் கோருவது ஏற்புடையதல்ல மஸ்தான்!

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்ப ரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி யில் ஈடுபடுவதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிப்புக் கள்ளாகின்றார்கள், எனவே இலங்கை மீனவர்களின் பாதிப்பு நிலை உணர்ந்து இந்திய மீனவர்கள் செயற்பட வேண்டுமென  இராஜாங்க அமைச்சரும் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீன வர்கள் அத்துமீறி…