புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் என்ற தொனிப்பொருளில் பாரிய கலாச்சார போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர் இன்று 03.03.2024 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள். இந்த ஊடக சந்திப்பில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் தவசீலன், சமூகசேவை உத்தியோகத்தர் சஞ்சீவன்,முன்னாள்…
புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் கரித்தாஸ் குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது 74 அகவையுடைய அதே பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உடலமாக காணப்பட்ட நிலையில் பிரதேச வாசிகள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் விசாரணைகளை…
வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை முல்லைத்தீவு நகரில்!
வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரில் இடம்பெறவுள்ள நிலையில் கால்நடை வளப்போரிடம் அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரிருந்து ஆரம்பமாகி ஆண்கள் மாங்குளம் வரை சென்று திரும்புவதோடு பெண்கள் கருவேலங்கன்டல் வரை சென்று திருப்பும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (3/3/2024) நடைபெறவுள்ளது…
அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சென்யூட்ஸ் விளையாட்டுக்களகம் நடத்தும் அமரர்ஜேம்ஸ் ஞாபகர்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி 03.03.2024 அன்று முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு.ஜஸ்வர் உமர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக்குழு…
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!
புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு முல்லைத்தீவு-புதுக் குடியிருப்பு ஆதார வைத்தி யசாலையில் வைத்தியர்க ளுக்கு பற்றாக்குறை நிலவுவ தாக, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட் டத்தில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. மேற்படி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக்கூட்டம் வெள்ளிக் கிழமை 16-02-24 இடம்பெற்றபோ தே,குறித்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது….
முல்லைத்தீவில் ஈழத்து இசைக் குயில் கில்மிஷா அவர்களுக்கு பாராட்டு விழா
முல்லைத்தீவில் ஈழத்து இசைக் குயில் கில்மிஷா அவர்களுக்கு பாராட்டு விழா மகரந்தம் கலை இலக்கிய மன்றம் , யோகம்மா கலைக்கூடம் என்பன முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய ஈழத்து இசை குயில் உதயசீலன் கில்மிஷா அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில்…
முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி முறை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை ஆரம்பம். கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் Blue Brick School என்ற இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த அமரர் திரு. லூயிஸ் போல் அவர்களின் அன்பின் நினைவாக, அவருடைய மகனான திரு.றோஹன்போல் மற்றும் அவரது குடும்பத்தினரால் நிதி உதவி அளிக்கப்பட்டு,…
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த யானைவேலி!
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு யானை வேலி கண்டுபிடிப்பு பெயரை ஈட்டி தந்துள்ளதில் பெருமை கொள்வதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட யானை வேலியான தொங்குவேலி புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பாடசாலைக்கு அமைத்து கொடுக்கும் நிகழ்வு நேற்று (06.10.2013) நடைபெற்றுள்ளது இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்….
திருமுறியான்பதி’ மீள் உருவாக்க கிராம அங்குரார்ப்பண நிகழ்வு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய கிராமம் ” திருமுறியான்பதி” கிராமத்தின் மீள் உருவாக்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (28.07.2023) மு.ப 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள திருமுறுகண்டி மற்றும் இந்துபுரம் கிராமங்களில் …
முல்லைத்தீவில் வாகன புத்தகங்கள் ஒரோநாளில் பெற்றுக்கொள்ளலம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவுள்ளது இந்த சேவையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவையினையும் பெற்றுக்கொள்ளலாம்,வாகனங்களுக்கான பத்தகங்கள்மற்றும் உடமை மாற்றும் செயற்பாடுகள் என்பன உடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை விண்ணப்பித்தும் உடமை மாற்று மற்றும் வாகன புத்தகங்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் சென்று…